Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை

 மந்திரம் 


த்யாயேத் ஸத்யம் குணாதீதம் 

குணத்ரய ஸமந்விதம் லோகநாதம் 

த்ரிலோகேஸம் கௌஸ்துவாபரணம் ஹரிம்

தியானம்

நீலவர்ணம் பீதவாஸம் ஸ்ரீவத்ஸ 

பதபூஷிதம் கோவிந்தம் கோகுலாநந்தம்ப 

 ப்ரஹ்மாத்யைரபி பூஷிதம் ஸமர்ப்பயாமி

அர்க்யம்

வ்யக்தாவ்யக்த ஸ்வரூபாய 

ஹ்ருஷீக பதயே நம:

மயாநிவேதிதோ பக்த்யா அர்க்யோயம் 

ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

பாத்யம்

நாராயண நமஸ்தேஸ்து நாகார்ணவ

தாரக பாத்யம் க்ருஹாண தேவேஸமம 

ஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி

ஆசமனீயம்

மந்தாகிந்யாஸ்து யத்வாநி ஸர்வ 

பாபஹரம்ஸுபம் ததிதம் கல்பிதம் தேவ 

ஸம்யகர சம்யதாம் விபோ ஸமர்ப்பயாமி

ஸ்நானம்

ஸ்நானம் பஞ்சாம்ருதைர்த்தேவ க்ருஹாண 

புருஷாத்தம அனாதனாத ஸர்வக்ஞ 

கீர்வாண ப்ரணதிப்ரிய ஸமர்ப்பயாமி

வஸ்த்ரம்

வேதஸுக்த ஸமாயுக்தே யஜ்னஸாம 

ஸமன்விதேஸர்வவர்ண ப்ரதே தேவி 

வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

யக்ஞோபவீதம்

ப்ரம்ம விஷ்ணு மஹேஸானாம் நிர்மிதம் 

ப்ரஹ்மஸுத்ரம் யக்ஞோபவீத தானேன 

ப்ரியதாம் கமலாபதிம் ஸமர்ப்பயாமி

சந்தனம்

ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம்

ஸுமனோஹரம் விலேபனம் ஸுரஸ்ரேஷ்ட 

 சந்தனம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

புஷ்பாணி

மல்லிகாதி ஸுகந்தீனி மாலத்யாதீனி 

வைரப்போ மயாஹ்ருதானி பூஜார்த்தம் 

புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி

READ MORE »

ஸ்ரீ சத்தியநாராயணஅங்க பூஜை

ஸ்ரீ சத்தியநாராயண ​அஷ்டகம

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...