Skip to main content

Posts

Showing posts from September, 2021

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஸ்ரீ ஸத்ய நாராயண அஷ்டகம்

ஸ்ரீகேஸவாச்யுத முகுந்த ரதாங்கபாணே கோவிந்த மாதவ ஜனார்த்தன தானவாரே நாராயணா மரபதே த்ரிஜகந்நிவாஸ ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீதேவதேவ மதுஸுதன ஸார்ங்கபாணே தாமோதார்ணவ நிகேதனகைடபாரே விஸ்வம் பராபரணபூஷித பூமிபால ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீபத்மலோசன கதாதர பத்மனாப பத்மேச பத்மபத பாவன பத்மபாணே பீதாம்பராம்பரருசே ருசிநாவதார ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீகாந்த கௌஸ்துப தரராதி ஹராக்ஞபாணே விஷ்ணோ த்ரிவிக்ரம மஹோதர தர்மசேதோ வைகுண்டவாஸ வசுதாதிப வாசுதேவ ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீநாராஸிம்ஹ நரகாந்தக காந்தமூர்தே லக்ஷ்மீதே கருடவாஹன ஸேஷஸாயினே கேஸிப்ரணாஸன சுகேச கிரீடமௌளே ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீவத்ஸலாஞ்சந சுரர்ஷப சங்கபாணே கல்பாந்தவாரிதி விஹாரஹரே முராரே யக்ஞேசயக்ஞ மயயக்ஞ முகாதி தேவ ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீராம ராவணரிபோ ரகுவம்ஸகேதேர் ஸீதாபதே தஸரதாத்மஜ ராஜஸிம்ஹ சுக்ரீவமித்ர ம்ருகவேதா ஸாபபாணே ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி ஸ்ரீகிருஷ்ண வ்ருஷ்ணிவர யாதவ ராதிகேஸ கோவர்த்தநோத்தரண கம்ஸவிநாஸசௌரே கோபால வேணுகர பாண்டுசுதைக பந்தோ ஜிஹ்வேம் ஜபேதி ஸததம் மதுராக்ஷராணி

ஸ்ரீ ஸத்ய நாராயண அங்கபூஜை

ஓம் நாராயணாய நம: பாதௌ பூஜயாமி ஓம் ஸேஷஸாயிநே நம: குல்பௌ பூஜயாமி ஓம் காலஸ்வரூபிணே நம: ஜங்கே பூஜயாமி ஓம் விஸ்வரூபாய நம: ஜானுனீ பூஜயாமி ஓம் ஜகந்நாதாய நம: குஹ்யம் பூஜயாமி ஓம் கமலநாபாய நம: நாபிம் பூஜயாமி ஓம் ஜகத்குக்ஷிணே நம: குக்ஷிம் பூஜயாமி ஓம் லக்ஷ்மிவிலஸ்தவக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி ஓம் சக்ராதிஹஸ்தாய நம: ஹஸ்தான் பூஜயாமி ஓம் சதுர்பாஹவே நம: பாஹுன் பூஜயாமி ஓம் ஸ்ரீகண்டாய நம: கண்டம் பூஜயாமி ஓம் சந்த்ரமுகாய நம: முகம் பூஜயாமி ஓம் ஸத்யவாசே நம: வக்த்ரம் பூஜயாமி ஓம் ஸ்ரீஸாய நம: நாஸிகாம் பூஜயாமி ஓம் ரவிந்துலோசனாய நம: நேத்ரே பூஜயாமி ஓம் திக்ஸ்ரோத்ராய நம: ஸ்ரோத்ரே பூஜயாமி ஓம் ஸர்வவ்யாபிணே நம: ஸிரோ பூஜயாமி ஓம் ஸ்ரீஸத்யநாராயணஸ்வாமிநே நம: ஸர்வாங்கானி பூஜயாமி தூபம் காட்டும் போது வனஸ்பதி ரஸோத்பூதோ கந்தாட்யோ  கத்த உத்தம: அக்ரே யஸ்ஸர்வ  தேவானாம்  தூபோயம்  ப்ரதிக்ருஹ்யதாம் ஆக்ராபயாமி தீபம் காட்டும் போது ஸாஜ்யம்சவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னி  னாயோஜிதம் மமா தீபம் க்ரூஹாண தேவேச த்ரைலோக்ய   திமிராபஹம் தர்ஸயாமி ஓம் ஸத்ய நாராயண ஸ்வாமினே நம: நைவேத்யம் காட்டும் போது க்ருதபக்வ ஹவிஷ்யான்...

ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை

  மந்திரம்   த்யாயேத் ஸத்யம் குணாதீதம்  குணத்ரய ஸமந்விதம் லோகநாதம்  த்ரிலோகேஸம் கௌஸ்துவாபரணம் ஹரிம் தியானம் நீலவர்ணம் பீதவாஸம் ஸ்ரீவத்ஸ  பதபூஷிதம் கோவிந்தம் கோகுலாநந்தம்ப   ப்ரஹ்மாத்யைரபி பூஷிதம் ஸமர்ப்பயாமி அர்க்யம் வ்யக்தாவ்யக்த ஸ்வரூபாய  ஹ்ருஷீக பதயே நம: மயாநிவேதிதோ பக்த்யா அர்க்யோயம்  ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி பாத்யம் நாராயண நமஸ்தேஸ்து நாகார்ணவ தாரக பாத்யம் க்ருஹாண தேவேஸமம  ஸெளக்யம் விவர்த்தய ஸமர்ப்பயாமி ஆசமனீயம் மந்தாகிந்யாஸ்து யத்வாநி ஸர்வ  பாபஹரம்ஸுபம் ததிதம் கல்பிதம் தேவ  ஸம்யகர சம்யதாம் விபோ ஸமர்ப்பயாமி ஸ்நானம் ஸ்நானம் பஞ்சாம்ருதைர்த்தேவ க்ருஹாண  புருஷாத்தம அனாதனாத ஸர்வக்ஞ  கீர்வாண ப்ரணதிப்ரிய ஸமர்ப்பயாமி வஸ்த்ரம் வேதஸுக்த ஸமாயுக்தே யஜ்னஸாம  ஸமன்விதேஸர்வவர்ண ப்ரதே தேவி  வாஸஸீ ப்ரதிக்ருஹ்யதாம் ஸமர்ப்பயாமி யக்ஞோபவீதம் ப்ரம்ம விஷ்ணு மஹேஸானாம் நிர்மிதம்  ப்ரஹ்மஸுத்ரம் யக்ஞோபவீத தானேன  ப்ரியதாம் கமலாபதிம் ஸமர்ப்பயாமி சந்தனம் ஸ்ரீகண்டம் சந்தனம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம் விலேபனம் ஸுரஸ்ரேஷ்ட...

ஸ்ரீ ஸத்ய நாராயண கலச பூஜை

ததங்க கலஸ பூஜாஞ்ச கரிஷ்யே நம: கலஸம் கந்தம் மூத்திஸ்ய  ஸ்ரீ ஸத்ய நாராயண தேவதா ஸமர்ப்பயாமி புஷ்பம் ஸமர்ப்பயாமி அக்ஷதான் ஸமர்ப்பயாமி தூபம் ஆக்ராபயாமி  தீபம் தாஸ்யாமி நைவேத்யம் ஸமர்ப்பயாமி  கர்ப்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி. கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு. ஏவம் கலஸபூஜாம் க்ருத்வா மயா கரிஷ்ய மாண ஸ்ரீ ஸத்ய நாராயண விரத பூர்வாங்க: ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜாம் கரிஷ்யே: READ MORE » ஸ்ரீ சத்தியநாராயண ​பூஜை ஸ்ரீ சத்தியநாராயணஅங்க பூஜை ஸ்ரீ சத்தியநாராயண ​அஷ்டகம ்

தாடகை வதம்

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றார். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்குவிற்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்து சேர்ந்த இடம்தான் விஜயாபதி. கடற்கரைக்கு அருகில் லிங்கத்திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூஜை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர் , ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறார். ராமபிரான் தாடகையை அழிக்க அஸ்திரம் தொடுத்தார். ராமரின் அஸ்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிகிறாள். தாடகை விழுந்து மடிந்த மலை, தாடகை மலை என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைக்கு அருகில் இருக்கும் தாழக்குடி என்ற இடத்துக்கு அருகில் உள்ள இந்த மலை, ஒரு பெண் படுத்திருப்பதைப் போலவே காட்சி தருகிறது. யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திர மகரிஷி...

ஸ்ரீ ஸத்ய நாராயண நவக்கிரக பூஜை

  ஓம் ஸூர்யாய நம: ஆவாஹயாமி ஆஸனம் ஸமர்ப்பயாமி அர்க்யம் ஸமர்ப்பயாமி வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி கந்தம் ஸமர்ப்பயாமி அக்ஷதான் ஸமர்ப்பயாமி புஷ்பாணி ஸமர்ப்பயாமி தூப தீப நைவேத்யாதி ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி சூரியனுக்கு சொல்வதை போல் மற்ற தெய்வங்களுக்கும் சொல்லவும் சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, பிரம்மா, சரஸ்வதி, சிவன், பார்வதி, நாராயணன், லட்சுமி, பித்ருக்கள், குலதெய்வம் READ MORE » ஸ்ரீ சத்தியநாராயண கலச பூஜை   ஸ்ரீ சத்தியநாராயண ​பூஜை ஸ்ரீ சத்தியநாராயணஅங்க பூஜை ஸ்ரீ சத்தியநாராயண ​அஷ்டகம ்

கற்பூர ஆரத்தி மந்திரம்

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம்  காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது  குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

தம்பதியர் ஒன்று சேர

               கடலூர்   மாவட்டம்   காட்டு   மன்னார்கோவில்   மேலக்கடம்பூர்   வழியாகச்   சென்றால் ,  எய்யலூர்   என்ற   இடத்தில்   புராதனப்   பெருமை   கொண்ட   அருள்மிகு   சொர்ணபுரீஸ்வரர்   திருக்கோயிலைக்   காணலாம் .  ராவணனால்   சிறைபிடிக்கப்பட்ட   சீதையைத்   தேடி   இவ்வழியே   ஸ்ரீராமபிரான்   வந்தபோது   இத்தலத்து   ஈசனை   வேண்டி   வழிபட்டதாக   தலபுராணம்   கூறுகிறது .  எனவே ,  வாழ்வில்   பிரிந்த   தம்பதியினர்   அல்லது   மனப்பிணக்கு   உள்ள   தம்பதியர்   இத்தலத்து   ஈசனை   வேண்டி   வழிபட்டால்   வாழ்வில்   ஒற்றுமையுடன்   வாழ்வார்கள்.