Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பஞ்சாங்கம் -பகுதி 3

ராசிகள் மொத்தம் 12 ஆகும். நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும்.

ஓம் க்ரீம் ஆதித்யாயச சோமாய

 மங்கலாய புதாயச குரு சுக்ர

 சனிப்யட்ச ரகுவே கேதுவே நமஹ 
.........................................................


யோகம் 

                      யோகம் என்பது சேர்க்கை ஆகும். சூரியன் சந்திரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சேர்ந்து பயணிப்பது நாமயோகம். இது 27 ஆகும்.

                      விஸ்கம்பம், ப்ரீதி, ஆயுஸ்மான், சௌபாக்கியம், ஷோபனம்,அதிகண்டம், சுகர்மம்,திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகபாதம்,ஹர்ஜனம், வஜ்ரம்,சித்தி, வியதிபாதம், வ்ரீயான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், ஐந்திரம், வைதிருதி.

சுப யோகம் 

 ப்ரீதிஆயுஸ்மான், சௌபாக்கியம், ஷோபனம்சுகர்மம்விருத்தி, ஹர்ஜனம், வஜ்ரம்,சித்தி, வ்ரீயான்,சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், ஐந்திரம்.


கரணம் 

              சூரிய சந்திர இடைவெளி திதி அதில் பாதி கரணம் ஆகும்.
பவம், பாலவம், கௌலவம், தைதுலை,கரசை, வணிசை, பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஷ்துக்னம்.
















HOME ASTROLOGY     PREV 1 2 3 4 5 6 7 8 NEXT












.

Comments

Unknown said…
i want to kuru peyarchi news
Unknown said…
i want some news for the daily rasi balan
Unknown said…
today information are very useful for me.

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...