Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

குல தெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

வெளியூரில் மற்றும் குல தெய்வம்  தெரியாதவர்கள் முருகனையோ, ஐயப்பரையோ வணங்கலாம்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர அன்று எல்லோரும் சாஸ்தா என்ற குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. அவர்கள் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பூஜா பொருட்கள் கொடுத்தும் வழிபடலாம்.

அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலுக்கும் சென்று வழிபடுவதன் மூலம்  உங்களின் குல தெய்வ சாஸ்தா கோவில் விரைவில் தெரியும்.  தாங்களுக்கு எந்த சாஸ்தா என்றே தெரியாதவர்கள் உலகின் முதல் சாஸ்தாவாக கருதப்படும் காரையார் சொரிமுத்து ஐயனார் கோயிலை மூலசாஸ்தா என்றும், குலதெய்வம் என்றும் கருதி வழிபடுகின்றனர்.

புங்கமுடையார் சாஸ்தா, சுந்தரபாண்டிய சாஸ்தா, குருந்துடையார் சாஸ்தா, பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, மலையரசி தீரன் தம்பிரான் சாஸ்தா, அருஞ்சுனை காத்த ஐயனார், கற்குவேல் ஐயனார், மருதமலை ஐயனார், பூலுடையார் சாஸ்தா, செங்கொடி சாஸ்தா, பொன்பெருமாள் சாஸ்தா, மகாலிங்க சாஸ்தா, கரையடி மாடசாமி சாஸ்தா,  நடுகாடுடையார் சாஸ்தா 

மற்றும் பூலுடையார் சாஸ்தா, ஆனைமலை சாஸ்தா, பூலியுடையார் சாஸ்தா, பெருவேம்புடையார் சாஸ்தா, வென்னியுடையார் சாஸ்தா, மகாலிங்க சாஸ்தா, மயிலேறும் சாஸ்தா, நரி சாஸ்தா, மெய்யனுபூதி நல்லபெருமாள் சாஸ்தா, நல்லதம்பி சாஸ்தா, ஸ்ரீ கரும்புளி சாஸ்தா, பூந்தலை உடையார் சாஸ்தா, மருதமுடையார் சாஸ்தா, குருந்துடையார் சாஸ்தா, பெரும்படை சாஸ்தா 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள நெடுங்குளம் என்ற ஊரில் மெய்யனுபூதி நல்லபெருமாள் சாஸ்தா கோவில் உள்ளது இந்த கோவில். இங்கு பங்குனி திருநாள் பத்து நாட்கள் நடைபெறும்.  பின்வரும் தெய்வங்கள் :-


  1. வனபேச்சியம்மன்
  2. நல்லபெருமாள்
  3. கருப்பசாமி
  4. சுடலைமாடன்
  5. நந்திதேவர்
  6. கரடிமாடன்
  7. பன்றிமாடன்
  8. புற்றம்மன்
  9. முன்டந்துறை கருப்பன்
  10. விநாயகர்
  11. புவனேஷ்வரி
  12. மீனாட்சி
  13. சொக்கர்
  14. சப்தமாதா
  15. அங்காள பரமேஷ்வரி
  16. வடிவுடை அம்மன்
  17. காசியம்மன்
  18. குருநாதர்
  19. நந்து( யானை)
  20. உற்சவர்

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...