Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சங்கு தோன்றியது எப்படி

தேவர்கள் அசுரர்களை விட வலிமையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அசுரர்களிடம் போரிட்டு தோல்வியை தழுவினார். இதனால் விஷ்ணுவிடம் சென்று நாங்கள் வெற்றி அடைய வழி சொல்லுமாறு வேண்டினார்கள். அதற்கு பாற்கடலை கடைந்தால் அதில் வரும் ஆயுதங்களை வைத்து வெல்லலாம் என்றார் விஷ்ணு. ஆனால் பாற்கடலை கடைவது எளிதல்ல.  உங்களுடன் அசுரர்களும் இணைந்து கடைய வேண்டும் அவ்வாறு செய்யும் போது அமிர்தம் வெளியவரும் அதை நீங்கள் அவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விடுங்கள் என்றார் விஷ்ணு.

அவ்வாறு அசுரர்களுடன் கடையும் போது பதினாறுவகையான பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் திருமகளும் வலம்புரி சங்கும் வந்தது. திருமால் இரண்டையும் ஏற்று கொண்டார். வலம்புரி சங்கு என்கிற கடல்வாழ் உயிரியின் எலும்பு கூடு ஆகும். சங்கின் உள்ளே அந்த உயிர் இருக்கும். சங்கு பூஜை செய்தல் மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும்.

வாஸ்து குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டு காலையில் வீட்டில் தெளித்தால் குறைகள் நீங்கும். புது வீடு காட்டும் போது ஏழு வெள்ளிக்கிழமைகளில் காலை 06:00 - 07:00 குபேர லட்சுமி பூஜை செய்து நிலைவாசல் கீழ் புதைத்து விடுவார்கள்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...