Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்

சுவாமி கோபுரம் - 1168 முதல்  1175 வரை
ராஜ கோபுரம்       - 1216 முதல் 1238 வரை
அம்மன் சந்நிதி கோபுரம் - 1627 முதல் 1628 வரை
மேற்கு ராஜா கோபுரம் - 1315 முதல் 1347 வரை

சுவாமி சந்நிதி கோபுரம் - 1372
முதல் சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் - 1374  
ஆறு கால் மண்டபம் - 1452
100 கால் மண்டபம் - 1526
சௌத் ராஜா கோபுரம், முக்குரிணி விநாயகர் கோபுரம்- 1559 

சுவாமி சந்நிதி நார்த் கோபுரம் - 1560
தேரடி மண்டபம் - 1562
வன்னியடி நட்ராஜர் மண்டபம், பழைய ஊஞ்சல் மண்டபம் - 1563 
வடக்கு ராஜா கோபுரம் - 1564 முதல் 1572 வரை
வெள்ளி அம்பல மண்டபம்,  கொலு மண்டபம் - 1564 முதல் 1572 வரை 
சித்ர கோபுரம் , ஆயிராங்கால் மண்டபம், 63 நாயன்மார்கள் மண்டபம் - 1569

அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம் - 1570 
வீர வசந்தராயர் மண்டபம் - 1611  
இருட்டு மண்டபம் - 1613 
கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் - 1623
ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம் - 1623 முதல் 1659 வரை
புது மண்டபம் 1626 முதல் 1645 வரை

நகரா மண்டபம் - 1635
முக்குருணி விநாயகர் - 1645 
பேச்சியக்காள் மண்டபம் - 1659 
மீனாக்ஷி நாயக்கர் மண்டபம் - 1708 
சேர்வைக்காரர் மண்டபம் - 1975 

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...