Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

ஹோமங்கள்

கணபதி ஹோமம்

தடைகள் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். கணபதி அருள் பரிபூரணமாக கிடைக்கும்.. 

சண்டி ஹோமம்

பயம் போக்கும். வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும்.

நவகிரஹ ஹோமம்

சனி, செவ்வாய், ஆகிய நவகிரக பாதிப்புகளை போக்கி மகிழ்ச்சியும்,நிம்மதி உண்டாகும். 

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்

சகல பயங்களும் போக்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியை பெற்றுத் தரும். அனைவரும் நல்ல எண்ணங்களுடன் பழகுவார்கள்.

சுதர்சன ஹோமம்

ஏவல், பில்லி சூனியங்கள் நீங்கும். நினைத்த காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்

ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். நல்ல மனைவி கிடைக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்

பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். நல்ல கணவன் கிடைக்கும்

புத்திர காமோஷ்டி ஹோமம்

புத்திர தோஷம் விலகும். நல்ல பிள்ளைகள் பிறக்கும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்

செல்வ வளம் தரும், பொருளாதாரம் பெருக்கம் ஏற்படும். தொழில் விருத்தி அடையும்.

ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்

எதிரிகளின் சூழ்சிகள், தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும். (பிற ஜீவராசிகளை கொடுமை படுத்தியதால் ஏற்படுகிறது)

மிருத்யுஞ்ச ஹோமம்

மந்தி தோஷம் போக்கும். பிரேத சாபம் நீங்கும்.

கால சர்ப்ப ஹோமம்

திருமண தடை நீங்கும். உத்தியோக தடை நீங்கும். வாழ்வில் சோதனைகள் நீங்குகிறது.  

ருத்ர ஹோமம்

ஆயுள் விருத்தி உண்டாகும்

தில ஹோமம்

சனி தோஷம் போக்கும். இறந்தவர்களின் சாபங்களை நீக்கும். பித்ருக்கள் சந்தோஷம் அடைவார்கள். பின்னர் அவர்களின் திதியில் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

கண்திருஷ்டி ஹோமம்

கண் திருஷ்டி தோஷங்கள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

உங்கள் பிரச்சினைகளை போக்க நாங்கள் இந்த ஹோமம் செய்வோம். எங்களை அணுகவும்

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...