Skip to main content

Posts

Showing posts from June, 2018

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

வாஸ்து செய்யும் நாள்

சித்திரை       10 ம் தேதி வைகாசி       21 ம் தேதி ஆடி                 11 ம் தேதி ஆவணி          6 ம் தேதி ஐப்பசி           11 ம் தேதி கார்த்திகை    8 ம் தேதி தை                  12 ம் தேதி மாசி                22 ம் தேதி

ஹோமங்கள்

கணபதி ஹோமம் தடைகள் விலகும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். கணபதி அருள் பரிபூரணமாக கிடைக்கும்..  சண்டி ஹோமம் பயம் போக்கும். வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். நவகிரஹ ஹோமம் சனி, செவ்வாய், ஆகிய நவகிரக பாதிப்புகளை போக்கி மகிழ்ச்சியும்,நிம்மதி உண்டாகும்.  ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் சகல பயங்களும் போக்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியை பெற்றுத் தரும். அனைவரும் நல்ல எண்ணங்களுடன் பழகுவார்கள். சுதர்சன ஹோமம் ஏவல், பில்லி சூனியங்கள் நீங்கும். நினைத்த காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். நல்ல மனைவி கிடைக்கும். சுயம்வர கலா பார்வதி ஹோமம் பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். நல்ல கணவன் கிடைக்கும் புத்திர காமோஷ்டி ஹோமம் புத்திர தோஷம் விலகும். நல்ல பிள்ளைகள் பிறக்கும். லக்ஷ்மி குபேர ஹோமம் செல்வ வளம் தரும், பொருளாதாரம் பெருக்கம் ஏற்படும். தொழில் விருத்தி அடையும். ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் எதிரிகளின்...

திருமண பொருத்தம்

தினப்பொருத்தம் தம்பதிகள் நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ்வார்கள் கணப் பொருத்தம் பையன் தேவ கணம், ராட்சஷ கணமானால் பெண் ராட்சஷ கணம், மனுஷ கணமாக இருக்க வேண்டும் மகேந்தி...

முருகனின் படைத்தளபதிகள்

நவரத்தின தாய்மார்களான மாணிக்கவல்லியின் மகன் வீரபாகு, முத்துவல்லியின் மகன் வீரகேசரி, புஷ்பராகவல்லியின் மகன் வீரமகேந்திரர், கோமேதகவல்லியின் மகன் வீரமகேஸ்வரர், வைடூரியவல்லியின் மகன் வீரபுரந்தரர், வைரவல்லியின் மகன் வீரராக்கதர், மரகதவல்லியின் மகன் வீரமார்த்தாண்டர், பவளவல்லியின் மகன் வீராந்தகர், நீலவல்லியின் மகன் வீரதீரர் ஆவர்.

நாக சதுர்த்தி விரதம்

பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசித் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் முனிவர் பரிசித்தின் மகன் யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். சாபநிவர்த்தி கிடைத்த நாளே நாக சதுர்த்தி தினம். நாகசதுர்த்தி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து காலைக்கடன்களையும், விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, சுத்தமான, உலர்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு, நாகபூஜை செய்ய வேண்டும். நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகர் சிலை இருக்கும். பூமியில் பாதாளலோகத்தில் நாகலோகம் இருப்பதால், புற்றின் வழியாக நாகங்களுக்குப்போய் பால்சேர்ந்து, பால்வார்த்த நம்மை, பாதகம் ஏதும் செய்யாமல், காத்து அருளும். புற்றிருந்தால் முதலில் புற்றுக்கு கொஞ்சம் பாலை வார்க்க வேண்டும். அதன்பின் புற்றுக்கு மஞ்சள் குங்குமம், சந்தனம் இடவேண்டும். நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்து ...