கோவிலில் தரிசனம் செய்யும் போது பலிக்கல்லை மிதிக்காமல் இருக்க வேண்டும். தெரியாமல் மிதித்தால் தொடாமல் மன்னிக்கமாறு இறைவனை வேண்டவும். பலிக்கல்லை மிதிப்பது பாவமாகும். அதை தொட்டு தலையில் வைப்பது மகா பாவம். இது கோவிலில் உள்ள இதர தேவதைகளுக்கு உணவு வைப்பதற்க்காக அமைக்க பட்டது. மற்றும் திவ்ய சக்தியின் உணர்ச்சியின் சின்னங்களே கோவிலுக்கு சுற்றிலும் வைக்கப் பட்டிருக்கும் பலிக்கல். ஒரு பலிகல்லிலிருந்து சக்தி அடுத்த பலிக்கல்லுக்கு கடந்து கொண்டு இருக்கும். இவ்வாறு தேவ விக்கிரத்தை சுற்றி கொண்டு இருக்கும் சக்தி துணடித்து போகக் கூடாது. இந்த சக்தி நமது உடலில் பாதிப்பு உண்டாகும். அதனால் நடைபாதையில் பலிக்கல் வைப்பது இல்லை.
15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...
Comments