Skip to main content

Posts

Showing posts from August, 2017

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சிவபெருமானின் திருமுகங்கள்

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்கள் என்பவைகளாகும். ஈசான  முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர்...

கிரகண நேரத்தில் குழந்தை பிறந்தால்

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் சந்திரனின் ஒளி தேவைப்படுவதைப்போல இனி பிறக்கப் போகும் உயிரின் உடல் பலத்திற்கும் மன நலத்திற்கும் அது தேவை என்பதால்தான் கருவு...

இராமேஸ்வரம்-பார்க்க வேண்டிய இடங்கள்

1.ராமர் பாதம் 2.ஹனுமன் 3.ராமர் தீர்த்தம் 4.லக்ஷ்மன தீர்த்தம் 5.சீதா தீர்த்தம் 6.ஐந்துமுக ஆஞ்சநேயர் 7.கோதண்டராமர் கோவில் 8.தனுஸ்கோடி 9.வில்லுண்டி தீர்த்தம் 10.விவேகாநந்தர் பாற...

பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது. பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில...

108 வைணவத் திருத்தலங்கள்

திவ்ய தேசங்கள்  என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடியநாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில்இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள...

கேதார கௌரி விரதம்

பலரும் தீபாவளி என்றால் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் வரும் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம் மேற்கொண்டால், நம்மை...

நவபாஷாணம்  சிலைகள்

சித்தர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் மக்கள் நலனுக்காக வாழ்ந்தனர். எல்லா மூலீகைகளையும் அதற்கான மருத்துவ குணங்களையும் ஓலைச்சுவடிகளில் மற்றவர்கள் படிப்பதற்க...

மூன்றாம் பிறை தரிசனம்!

அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும், 3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அதாவது பிறையை பார்த்து க...

கிரகணம்

கிரகணங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று ராகுவால் ஏற்படும் கிரகணம் இன்னொன்று கேதுவால் ஏற்படும் கிரகணம். கிரணங்களை பார்க்கப் போவோமேயானால் ராகு கேதுக்களை பல நூற்றாண்ட...

சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்...