ஆறு படை வீடுகள்

படைகள் தங்கும் இடம் படைவீடு ஆகும். சூரபத்மனிடம் போரிட முருகப் பெருமான் மற்றும் படை வீரர்கள் ஆறு இடங்களில் தங்கியிருந்த இடங்கள் ஆறு படை வீடுகள் ஆகும்.

முதல்படைவீடு - திருப்பரங்குன்றம்
இரண்டாவதுபடை வீடு - திருச்செந்தூர்
மூன்றாவதுபடை வீடு - பழனி
நான்காவதுபடை வீடு -  சுவாமிமலை
ஐந்தாவதுபடை வீடு -  திருத்தணிகை
ஆறாவதுபடை வீடு -  பழமுதிர்ச்சோலை

நன்றி : கூகிள் படங்கள்

கருத்துகள்