Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

நாயன்மார்கள்

  1. திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார்
  2. திருநாவுக்கரசு நாயனார் 
  3. சுந்தரர் 
  4. கண்ணப்ப நாயனார் 
  5. அதிபத்த நாயனார் 
  6. கணம்புல்ல நாயனார் 
  7. ஆனாய நாயனார் 
  8. சாக்கிய நாயனார் 
  9. வாயிலார் நாயனார் 
  10. மூர்க்க நாயனார் 
  11. மானக்கஞ்சாற நாயனார் 
  12. இயற்பகை நாயனார் 
  13. கலிக்கம்ப நாயனார் 
  14. அரிவாள் தாய நாயனார் 
  15. சண்டேசுவர நாயனார் 
  16. காரி நாயனார் 
  17. திருமூல நாயனார் 
  18. ஏயர்கோன் கலிகாம நாயனார் 
  19. முருக நாயனார் 
  20. மூர்த்தி நாயனார் 
  21. காரைக்கால் அம்மையார் 
  22. அப்பூதி அடிகள் நாயனார் 
  23. நீல நக்க நாயனார் 
  24. கலிய நாயனார் 
  25. பெருமிழலை குறும்ப நாயனார் 
  26. குங்குலியக் கலய நாயனார் 
  27. திருநாளை போவார் நாயனார் 
  28. செருத்துணை நாயனார் 
  29. மெய்பொருள் நாயனார் 
  30. சோமாசிமாற நாயனார் 
  31. திருநீலகண்ட நாயனார் 
  32. புகழ்த்துணை நாயனார் 
  33. இடங்கழி நாயனார் 
  34. பூசலார் நாயனார் 
  35. புகழ்சோழ நாயனார் 
  36. நமிநந்தியடிகள் நாயனார் 
  37. கணநாத நாயனார் 
  38. குலச்சிறை நாயனார் 
  39. உருத்திர பசுபதி நாயனார் 
  40. முனையடுவார் நாயனார் 
  41. திருக்குறிப்பு தொண்ட நாயனார் 
  42. இளையான்குடி மாற நாயனார் 
  43. அமர்நீதி நாயனார் 
  44. எறிபத்த நாயனார் 
  45. ஏனாதிநாத நாயனார் 
  46.  சிறப்புலி நாயனார் 
  47. விறல்மிண்ட நாயனார் 
  48. தண்டியடிகள் நாயனார் 
  49. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 
  50. கூற்றுவ நாயனார் 
  51. நரசிங்க முனையரைய நாயனார் 
  52. சத்தி நாயனார் 
  53. கழற்சிங்க நாயனார் 
  54. நின்றசீர் நெடுமாற நாயனார் 
  55. கோடச்செங்கட் சோழன் நாயனார் 
  56. நேச நாயனார் 
  57. மங்கையர்கரசியார்
  58. சடைய நாயனார் 
  59. இசை ஞானியார் 
  60. சிறுத்தொண்ட நாயனார் 
  61.  கழறிற்றறிவார் நாயனார்
  62.  நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
  63. கோட்புலி நாயனார்
  64. மற்ற நாயன்மார்கள்

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...