பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு திசை மிகவும் சிறந்தது. அறையின் தெற்கு மேற்கு சுவற்றில் தெய்வ படங்களை மாட்டலாம். லக்ஷ்மி, வெங்கடசலபதி மற்றும் குபேரன் படங்களை வீட்டின் வெளிப்புறம் மாட்ட வேண்டாம். வீட்டின் நுழைவாயிலின் உள்புறம் உள்நோக்கி மாட்டினால் செல்வம் குறைவில்லாமல் இருக்கும். விளக்கு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்றலாம்.
காலை மாலை இருவேளையும் உதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். பூஜை அறையில் சிறிய விளக்கு (மின்சார பல்பு ) ஒளிர செய்யலாம். பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் வீசியபடியே இருக்குமாறு பார்க்கவும்.
பூஜை அறையை வாரத்திற்கு இரு முறையாவது சுத்தம் செய்யவும். முடிந்தால் தினமும் செய்யலாம். வீட்டின் விளக்கு ஏற்றுவதற்கு ஐந்து வகை எண்ணை இல்லாவிட்டாலும் தேங்காய் எண்ணையில் ஏற்றுவது நல்லது. பூஜை அறையில் சுவாமி படங்களை அடிகடி மாற்ற வேண்டாம்.
நறுமண மலர்களை பயன்படுத்தவும். விளக்கின் தீபத்தை வாயால் ஊதி அணைக்க வேண்டாம்.
காலை மாலை இருவேளையும் உதுபத்தியை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் மூலைகளிலும் காட்டினால் அந்தந்த தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். பூஜை அறையில் சிறிய விளக்கு (மின்சார பல்பு ) ஒளிர செய்யலாம். பூஜை அறை எப்பொழுதும் நறுமணம் வீசியபடியே இருக்குமாறு பார்க்கவும்.
பூஜை அறையை வாரத்திற்கு இரு முறையாவது சுத்தம் செய்யவும். முடிந்தால் தினமும் செய்யலாம். வீட்டின் விளக்கு ஏற்றுவதற்கு ஐந்து வகை எண்ணை இல்லாவிட்டாலும் தேங்காய் எண்ணையில் ஏற்றுவது நல்லது. பூஜை அறையில் சுவாமி படங்களை அடிகடி மாற்ற வேண்டாம்.
நறுமண மலர்களை பயன்படுத்தவும். விளக்கின் தீபத்தை வாயால் ஊதி அணைக்க வேண்டாம்.
கருத்துகள்