Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

சங்கடஹரசதுர்த்தி விரதம்

                                  சங்கடஹரசதுர்த்தி விரதம் என்பது தேய்பிறையில் வரும் சதுர்த்தி ஆகும். சங்கடம் என்றால் துன்பம் என்பதாகும். துன்பங்கள் நீங்குவதற்கு சங்கரஹரசதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கலாம் சங்கடங்கள்,நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகிறோம். சங்கடஹர கணபதியைவணங்கியவர்களில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும்.

                                   சந்திரனும் கணபதியை சிறப்பாக வழிபட்டு அவருடைய நெற்றியில் முழு நிலவு திலகமாக விளங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று சந்திரனையும் வணங்கும் பேறு பெற்றான். சங்கடஹரசதுர்த்தி அன்று விடியும் முன்பே எழுந்து குளித்து விரதம் இருந்து கணபதியை வழிபட வேண்டும். அன்று இரவு சந்திரனை பார்த்துவிட்டு அவரை மனதில் தியானித்து இரவு உணவு உட்கொள்ளவும்.

                                   சங்கடஹரசதுர்த்தி விரதம் இருக்க முடியாதவர்கள் விநாயகர் அகவல்,காரியசித்தி மாலை ,கணபதி அஸ்டோத்திரம் படிக்கலாம். குழந்தை இல்லாதவர்கள் இந்த சங்கடஹரசதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால் நல்ல குழந்தை பிறக்கும். அதுமட்டுமில்லாமல் எல்லா  தோஷ நிவர்த்திக்கும் இந்த விரதத்தை தொடர்ந்து இருக்கலாம். அப்படி முடியாதவர்கள் மாசி மாதம் வரும் மகாசங்கடஹரசதுர்த்தி விரதம் இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...