Skip to main content

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பஞ்சாங்கம் -பகுதி 1

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது 
          அன்றாட கிரக அசைவுகளையும், சுப - அசுப நேர ஆதிக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதாகும். பஞ்சாங்கத்தின் விபரங்களை இனி பார்போம்.
  1. திதி                -                  நீர் தத்துவம்
  2. கரணம்        -                  நிலம் தத்துவம்
  3. நாள்              -                  அக்னி தத்துவம் 
  4. நட்சத்திரம் -                  வாயு தத்துவம்
  5.  யோகம்       -                 ஆகாயம் தத்துவம்
வானவில் பற்றி ஆய்ந்து அறிந்து முதன்முதலில் பஞ்சாங்கம் வெளியிட்ட பெருமை சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரவையில் வீ ற்றிருந்த ஆரியபட்டரை சாரும். அதன்பின் இதை திருத்தி வெளியிட்டவர் பாஸ்கரசாரியார்.

         எந்தவிதமான உபகரனமுமின்றி பண்டைய காலத்தில் அறிந்து தெரிவித்தவர் நம் ஜோதிடர். இவர்கள் இன்றும் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்ற இரண்டு பஞ்சாங்கத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சியில் கிரகங்களின் அசைவை முன்னோர்களின் அனுபவ அறிவின் துணை கொண்டு துல்லியமாக கணிக்கப்பட்ட, திருத்தப்பட்ட கணித முறையே திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.திருக்கணித முறையில் கணிதம் செய்ய கணக்கிடுகளும் பாகை கலை விபர பயன்பாடுகளும் சற்று கடினமாக தோன்றுவதால் பாரம்பரிய வம்சாவழி ஜோதிடர்கள் பலரும் வாக்கிய கணித பஞ்சாங்கம் பயன்படுத்துகிறார்கள்.


                                                                                                  அடுத்த பகுதியில்.,



HOMEASTROLOGY    PREV12345678NEXT











                                                   

Comments

Popular posts from this blog

அருணகிரிநாதர் வரலாறு

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதே...

சூரியன் தோன்றுதல்

                                        சப்தரிஷிகளுள்  காசிபர் ஒருவர்.அவர் ஒருநாள் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள்  பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் கத்ரு , வினதா அவர்களுக்கு காசிபர் என்ன வரம் வேண்டும் என கேட்டார்.அவர்களுள் கத்ரு தனக்கு நல்ல பலம் பொருந்திய ஆயிரம்  பிள்ளைகள் வேண்டும் எனவும் வினதா தனக்கு நல்ல பலம் பொருந்திய இரண்டு   பிள்ளைகள் வேண்டும் எனவும் கேட்டனர்.அவ்வாறே வரத்தை கொடுத்தார் காசிப முனிவர்.                        அதில் கத்ரு புரட்டாசி மாதம் ஆயில்யம்  தொடங்கி மாசி ஆயில்யம் வரை ஆயிரம் முட்டைகளை பிரசவித்தாள் . அதிலிருந்து நாக வர்க்கமான ஆயிரம் பிள்ளைகள் பிறந்தது. வினதா இரண்டு முட்டைகளைக் பிரசவித்தாள். அது ஆயிரம் வருடங்களுக்குப் பின் பிள்ளைகளாக பிறக்...

அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்க

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.   நட்சத்திரத்திரம்  அதிதேவதை   அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி   பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)  கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)   ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு)  மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)  திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்   புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஷ்ணு)   பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)  ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)   மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)  பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி  உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி   ஹஸ்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி   சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்   சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி   விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்   அனுசம்  ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்   கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) ...