Skip to main content

Posts

Showing posts from September, 2014

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

பிருகு முனிவருக்கு லக்ஷ்மி தேவி மகளாக பிறந்த கதை

                  பிருகு முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவர் ஒருசமயம் சிவனை பார்க்க சென்றார். சிவன் இவர் வருவதை பார்க்காமல் தவத்தில் இருந்ததால் சிவனுக்கு லிங்கவடிவமாக மாறவும் என சாபம் கொடுத்தார் அதனால் சிவலிங்க வழிபாடு உண்டானது. பின்னர் பிரம்மலோகத்திற்கு சென்றார் அங்கு பிரம்மன் தவத்தில் இருந்ததால் அவர் கவனிக்கவில்லை உடனே பிருகு முனிவர் பிரம்மனுக்கு தனி  கோவில்கட்டி வழிபாடு நடக்காது என சபித்தார்.                     பின்பு வைகுண்டத்திற்கு சென்று விஷ்ணுவை பார்க்க சென்றார். அவர் நிஷ்டையில் இருந்ததால் கவனிக்கவில்லை உடனே கோபம் கொண்டு விஷ்ணுவின் மார்பில் மிதித்தார். இதை கவனித்த லக்ஷ்மி தேவி கோபமானார். அவளை விஷ்ணு சமாதனபடுத்தி இது எல்லாம் என் விருப்பபடி நடந்தது என கூறினார்.                        பிருகு முனிவர் விஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு  கூறினார். பின்னர் லக்ஷ்மி தேவியை  தனக்கு மகளாக பிறந்து தன்னுடைய ...

பஞ்சாங்கம் -பகுதி 3

ராசிகள் மொத்தம் 12 ஆகும். நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும். ஓம் க்ரீம் ஆதித்யாயச சோமாய  மங்கலாய புதாயச குரு சுக்ர  சனிப்யட்ச ரகுவே கேதுவே நமஹ  ......................................................... யோகம்                        யோகம் என்பது சேர்க்கை ஆகும். சூரியன் சந்திரன் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் சேர்ந்து பயணிப்பது நாமயோகம். இது 27 ஆகும்.                       விஸ்கம்பம், ப்ரீதி, ஆயுஸ்மான், சௌபாக்கியம், ஷோபனம்,அதிகண்டம், சுகர்மம்,திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகபாதம்,ஹர்ஜனம், வஜ்ரம்,சித்தி, வியதிபாதம், வ்ரீயான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், ஐந்திரம், வைதிருதி. சுப யோகம்    ப்ரீதி ,  ஆயுஸ்மான், சௌபாக்கியம், ஷோபனம் ,  சுகர்மம் ,  விருத்தி,   ஹர்ஜனம், வஜ்ரம்,சித்தி,   வ்ரீயான் , சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், ஐந்திரம் . கரணம்   ...

பஞ்சாங்கம் -பகுதி 2

கிழமை              பூமியில் சூரியன்  உதயமானது முதல் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை ஒரு கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும். அந்த கிரகத்தின் பெயரையே கிழமையாக வைத்தனர். இதில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி முழு சுப நாளாகும். ஞாயிறு அரை சுப நாளாகும். செவ்வாய், சனி முழு அசுப நாளாகும். இதில் எந்த சுப காரியமும் செய்யக் கூடாது. திதி            சூரியன் சந்திரன் இடைவெளி தூரமே திதி ஆகும். சூரியன் சந்திரன் இருவரும் ஒரே புள்ளியில் கூடுவது அம்மாவாசை. சூரியன் சந்திரன் சமசப்தமாக  நிற்பது பௌர்ணமி.  திதி வளர்பிறை, தேய்பிறை  என 2 வகை ஆகும். பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி,  அம்மாவாசை அல்லது பௌர்ணமி. சுப திதி துவிதியை, திருதியை,  பஞ்சமி,   சப்தமி,   ஏகாதசி மத்திம திதி சதுர்த்தி,  ஷஷ்டி,  தசமி,   துவாதசி, சதுர்த்தசி               ...

பஞ்சாங்கம் -பகுதி 1

பஞ்சாங்கம் பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது            அன்றாட கிரக அசைவுகளையும், சுப - அசுப நேர ஆதிக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதாகும். பஞ்சாங்கத்தின் விபரங்களை இனி பார்போம். திதி                -                  நீர் தத்துவம் கரணம்        -                  நிலம் தத்துவம் நாள்              -                  அக்னி தத்துவம்  நட்சத்திரம் -                  வாயு தத்துவம்  யோகம்       -                 ஆகாயம் தத்துவம் வானவில் பற்றி ஆய்ந்து அறிந்து முதன்முதலில் பஞ்சாங்கம் வெளியிட்ட பெருமை சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரவையில் வீ ற்றிருந்த ஆரியபட்டரை சாரும். அதன்பின் இதை திருத்தி ...