Skip to main content

Posts

ஜாதகம் பார்க்க எழுத அணுகவும்.

  • யந்திரம் மற்றும் பரிகாரம் செய்து தரப்படும் .

நவரத்தினங்கள்

மாணிக்கம் : சூரியனுக்கு உகந்தது. வாத கபத்தை சமன்படுத்தி பித்தத்தை அதிகரிக்கிறது. நீண்ட ஆயுளை அளிக்கிறது.உடலில் உள்ள அக்னியைத் தூண்டி ஜீரணசக்தியை அதிகரிக்கிறது. ம...

பணப்புழக்கம் அதிகரிக்க

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினசரி 108 முறை கூறி வர பணப்புழக்கம் அதிகரிக்கும்-வீடு,வாகன வசதிகள் உண்டாகும். ஓம் தேவராஜய வித்மஹே|| வஜ்ரஹஸ்தாய தீமஹி || தந்நோ இந்த...

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள். வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம்  என்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் ஆவர். முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள. மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் மற்றொரு ஆழ்வாரான‌ நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடியுள்ளார்.  ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார். 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. நம்மாழ்வார் 6. திருமங்கையாழ்வார்...

அஷ்ட லிங்கம்

இந்திர லிங்கம் இந்திரனால் பூஜை செய்யப்பட்ட இறைத்திருமேனி சிவலிங்க வடிவில் இருப்பது. சுவாமி முன் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடவேண்டும். அக்னி லிங்கம் தென்கிழக்க...

திருச்செந்தூரில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள்

1.வதனாரம்ப தீர்த்தம் 2.தெய்வானை தீர்த்தம் 3.திருமகள் தீர்த்தம் 4.திக்குபாலகர் தீர்த்தம் 5.பழைய காயத்ரி தீர்த்தம் 6.சாவித்ரி தீர்த்தம் 7.கலைமகள் தீர்த்தம் 8.வெள்ளை யானை தீ...

கொடிமரம் பிரதிஷ்டை

கோயிலுக்கு அழகு தருவது கொடி மரம் ஆகும். அது தீய சக்தியை அழிக்க வல்லது. அதன் தண்டு நல்ல பலம் உள்ளது. சந்தனம், தேவதாரு , செண்பகம், வில்வம், மகிளம் முதலிய மரம் உத்தமம். தங்கம...