சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ஆரியங்காவில் மாப்பிள்ளை அய்யனாராக கிரகஸ்த நிலையில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது பரசுராமர் நிறுவியதாக சொல்லப்படும் மிக முக்கியமான ஐந்து ஸ்தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்றாகும் இங்கு சாஸ்தா புஷ்கலா தேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார் சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிலேயே இங்கே சாஸ்தா உடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துகின்றனர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் மதகஜ வாகன ரூபன் என்றொரு பெயரும் இவருக்கு உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும். இக்கோயிலின் பூஜை முறைகள் கேரள முறைப்படியும் தமிழ்நாட்டு முறைப்படியும் நடைபெறுவது சிறப்பு
சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா ஆரியங்காவில் மாப்பிள்ளை அய்யனாராக கிரகஸ்த நிலையில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் கேரளா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது பரசுராமர் நிறுவியதாக சொல்லப்படும் மிக முக்கியமான ஐந்து ஸ்தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்றாகும் இங்கு சாஸ்தா புஷ்கலா தேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார் சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிலேயே இங்கே சாஸ்தா உடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துகின்றனர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் மதகஜ வாகன ரூபன் என்றொரு பெயரும் இவருக்கு உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும். இக்கோயிலின் பூஜை முறைகள் கேரள முறைப்படியும் தமிழ்நாட்டு முறைப்படியும் நடைபெறுவது சிறப்பு
கருத்துகள்